Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 03, 2026
தூத்துக்குடி : தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற கொடூர மகன்!
நிருபர் · March 03, 2026
தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பிற்குள் சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · March 03, 2026
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தீப்பெட்டி கிடங்கில் நேற்று காலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்ற வாலிபர்
நிருபர் · March 03, 2026
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க தமாகா மாவட்ட இளைஞரணி தலைவர் கனி வலியுறுத்தல்!
நிருபர் · March 02, 2026
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் பாண்டி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நிருபர் · March 02, 2026
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, மாநில அரசியலில் நேரடியாகக் களம் இறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது திடீர் மாற்றம் ஏற
நிருபர் · March 02, 2026
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, அவர்களின் விளைபொருட்களை நுகர்வோரிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் புதிய நடமாடும் உழவர் சந்தை மின்சார வாகனத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று தொடங்கி வைத்தார்.
நிருபர் · March 02, 2026
தூத்துக்குடியில் பரதர் நலக் கூட்டமைப்பு சார்பில் பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாடு அண்மையில் பனிமய மாதா பேராலயம் முன்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மீனவ மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற
நிருபர் · March 02, 2026
தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையே அமையவுள்ள புதிய நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூலக்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நிருபர் · March 02, 2026
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை நேரிட்ட பயங்கர வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிருபர் · March 02, 2026
இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததுடன், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிருபர் · March 02, 2026
தனது வீட்டில் ஏற்பட்ட மின்தடையைத் தாமாகவே சரி செய்ய முயன்ற எலக்ட்ரிஷியன் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.