Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 19, 2025
தான் அடகு வைத்த சுமார் 135 பவுன் தங்க நகையை திருப்பித் தர மறுப்பதாக தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன பெண் உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · March 18, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (19.03.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நிருபர் · March 18, 2025
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் குறும்பட போட்டிகள் நடைபெறும் பொருட்டு. https://Inxstgweb.tn.gov.in/tuty/sfc2024/- என்ற இணையதள முகவரியில் குறும்பட தொகுப்பை 05.04.2025-க்கு
நிருபர் · March 18, 2025
சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சுற்றுப் பாதையில் செல்வதால், நேர் பாதையில் கார்டு லைனில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு மற்றும் ஒரு ரயில் இயக்க வேண்டும் என்பது திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை
நிருபர் · March 18, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · March 18, 2025
பொதுமக்கள் நில அளவை செய்ய கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · March 18, 2025
தூத்துக்குடி 90’ஸ் கிட்ஸ்களின் நினைவுகள்... 2K கிட்ஸ்களின் நினைவுகளாக மாறப்போகிறது
நிருபர் · March 18, 2025
கல்விக் கடன் வழங்க தூத்துக்குடி மாணவிகளிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு : வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களையோ, பாடல்களையோ மற்றும் வசனங்களையோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை வி
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 689 பேருக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நிருபர் · March 17, 2025
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் (NHAI) மூலம் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட இலவச அவசர கால ஊர்தியினை, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் தகுதியுள்ள அனைத்து PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு ச