Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!
நிருபர் · March 17, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலியான சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள டிடிவி தினகரன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடி... இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி பீடி இலைகள் பறிமுதல்!
நிருபர் · March 17, 2025
தூத்துக்குடி அருகே கணவரை உருட்டுகட்டையால் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · March 16, 2025
தூத்துக்குடியில் 4ம் கேட் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தாமாக முன்வந்து சரி செய்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
நிருபர் · March 16, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட செய்தி இன்றைய தூத்துக்குடி செய்தி Today thoothukudi ne
நிருபர் · March 16, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான நாறும்பூநாதன் ( 66 ) காலமானார்.
நிருபர் · March 16, 2025
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பிக்-பாக்கெட் அடிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · March 16, 2025
நகைக்கடை தொழில் அதிபரை கொலை செய்ய முயற்சியா? தூத்துக்குடியைச் சேர்ந்தவர் உட்பட 3 கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கைது!
நிருபர் · March 16, 2025
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 யூனிட்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் தற்போது வரை தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
நிருபர் · March 15, 2025
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒருவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.