Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 09, 2026
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கும் புதிய விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிருபர் · February 09, 2026
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மின் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிருழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிருபர் · February 08, 2026
விவசாயம் வளம்பெற தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்!
நிருபர் · February 08, 2026
தூத்துக்குடியில் பாலியல் வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது!
நிருபர் · February 08, 2026
மாநில அளவிலான கைப்பந்து போட்டி: சங்கரலிங்கபுரம் அணி முதலிடம் - முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பரிசு வழங்கினார்!
நிருபர் · February 08, 2026
மதுபோதையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், இனி சாதாரண வழக்கு அல்ல, கொலை அல்லாத மரணம் விளைவிக்க முயற்சித்தல் என்ற கடுமையான பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
நிருபர் · February 06, 2026
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சம்பந்தப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நிருபர் · February 06, 2026
ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் 35 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நிருபர் · February 06, 2026
தூத்துக்குடி துறைமுக விபத்தில் உயிரிழந்த 3 கடலோடிகள் குடும்பங்களுக்கு நிலுவையில் இருந்த இன்சூரன்ஸ் தொகை ரூ.49.77 லட்சம் வழங்கப்பட்டது.
நிருபர் · February 06, 2026
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் செங்கலால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · February 06, 2026
கழுகுமலை காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆகிய இருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
நிருபர் · February 06, 2026
தூத்துக்குடி நகர், துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.7) நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.