Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 04, 2026
தூத்துக்குடியில் நடைபெற்ற பரதகுல உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அதன் தலைவர் சேசையா வில்லவராயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹெர்மன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் மீனவ சமுதாயத்திற்கான அரசியல
நிருபர் · February 03, 2026
தூத்துக்குடி அருகே அணியாபரநல்லூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தை சோலார் நிறுவனம் ஒன்று முள்வேலி போட்டு அடைத்ததால், சோலார் நிறுவனத்தை கண்டித்து கருங்குளம் பாஜக வடக்கு ஒன்றிய விவசாய அணி சார்பாக சுற்று வட்டார பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம
நிருபர் · February 03, 2026
தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · February 03, 2026
தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இன்று மற்றொரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நிருபர் · February 03, 2026
தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிருபர் · February 03, 2026
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
நிருபர் · February 03, 2026
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிருபர் · February 02, 2026
பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் மரணம் அவரது சொந்த கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிருபர் · February 02, 2026
முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
நிருபர் · February 02, 2026
தூத்துக்குடி மாநகரத்தின் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆர்வம் காட்டி வருகிறார்.
நிருபர் · February 02, 2026
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள், முதியோர்கள் மீட்கப்பட்டும், பக்தர்கள் தவறவிட்ட செல்போன்கள் மற்றும் உடைமைகளை கண்டெடுத்தும் காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்.
நிருபர் · February 02, 2026
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலர் மதமாற்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு மதமாற்ற வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்தனர்.