• vilasalnews@gmail.com

நீதிமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடின்றி பணியாற்ற வேண்டும் - போலீசாருக்கு எஸ்.பி. மதன் அட்வைஸ்!

  • Share on

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின்  பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் இன்று (05.03.2026) நேரில் சென்று ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை சோதனை செய்தும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

  • Share on

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி: ரூ.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்டப் பணிகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார் எம்.எல்.ஏ மார்கண்டேயன்!

தூத்துக்குடியில் காலையிலே பரபரப்பு : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!

  • Share on