• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

  • Share on


தூத்துக்குடி மாவட்டத்தில்  மழை காரணமாக  இன்று (அக்டோபர் 16 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  


தூத்துக்குடி  மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை... ஆரஞ்சு நிற எச்சரிக்கை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சட்டசபையில் சண்முகையா எம்எல்ஏ வைத்த கோரிக்கை... ஓட்டப்பிடாரம் தொகுதியே மாறப்போகுது!

  • Share on