• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

எப்போதும் வென்றான் அருகே முன்விரோதம் காரணமாக கம்பால் தாக்கி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on

எப்போதும் வென்றான் அருகே ஆதனூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக கம்பால் தாக்கி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை  போலீசார் கைது செய்தனர்.

எப்போதும்வென்றான் ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் இருளப்பசாமி (37) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (12.10.2021)  இருளப்பசாமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமார் இருளப்பசாமியிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இருளப்பசாமி அளித்த புகாரின் பேரில் எப்போதும் வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து உத்தண்டு ராம்குமார் (எ) பன்னி குமாரை கைது செய்தார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் : வெற்றி பெற்றோா் விவரம்!

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

  • Share on

அண்மை பதிவுகள்