தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை (நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை ( நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.



