Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · December 03, 2025
விளாத்திகுளம் பகுதியில் பன்றிகள் அட்டகாசத்தால் ஆயிரகணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நிருபர் · December 02, 2025
அனைத்து கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து 2025 -26 ஆம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்திட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
நிருபர் · December 02, 2025
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் பெயரை மாற்ற முயற்சிப்பர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி சுற்று வட்டார யாதவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்ச
நிருபர் · December 01, 2025
தூத்துக்குடியில் சொத்து பிரச்சனையில் தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை!
நிருபர் · December 01, 2025
புதியம்புத்தூர் - தூத்துக்குடி இடையே பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரி, ஓட்டப்பிடாரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமையில் அதிமுக, பாஜகவினர் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டதிலும்
நிருபர் · November 30, 2025
மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்திய சண்முகையா எம்எல்ஏ!
நிருபர் · November 29, 2025
தூத்துக்குடியில் கடந்த 30 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. எனவே தூத்துக்குடியில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கடும் குளிர் வீசுவதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது.
நிருபர் · November 28, 2025
தூத்துக்குடியில் விடாது மழைக்கு நடுவே, எக்காரணம் கொண்டும் மழைநீரை ஊருக்குள் விட்டுவிடக் கூடாது என்று ஓடோடி பணி செய்யும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகனின் மக்கள் பணி, யாரு சார் இவரு என்று வியப்போடு பார்க்க வைக்கிறது.
நிருபர் · November 28, 2025
நாளை (29.11.2025) மற்றும் நாளை மறுதினம் (30.11.2025) ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிருபர் · November 27, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.
நிருபர் · November 26, 2025
தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் - கயிறு கட்டி பத்திரமாக மீட்பு
நிருபர் · November 25, 2025
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைவெள்ள நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மேற்கொண்டார்.