விவசாய பயிர் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
நிருபர்
February 05, 2021
விவசாய பயிர் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
<p><b>கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.<br></b></p><p>கொரோனா பாதிப்பு காரணமாக, கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருக்கக் கூடிய விவசாய பயிர்க்கடன் 12, 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்வதாகவும், இதற்கான அரசாணை வெளியிடப்படும் எனவும் தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p><br></p>