தூத்துக்குடியில் இந்த ஏரியாக்களுக்கு மட்டும் நாளை மின்தடை!
நிருபர்
December 15, 2025
தூத்துக்குடியில் இந்த ஏரியாக்களுக்கு மட்டும் நாளை மின்தடை!
<p><b>தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ( டிச.,16ம் தேதி ) செவ்வாய்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. </b></p><p><b><br></b></p><p>அதன்படி மடத்தூர், முருகேசநகர், சிப்காட் வளாகம், அசோக் நகர், ஆசிரியர் காலனி, 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, மில்லர்புரம், ஹவுசிங் போர்டு, அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசிர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, </p><p><br></p><p>மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், பாமா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலிநிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>