தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா
நிருபர்
March 09, 2025
தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா
<p><b>தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக நடைபெற்றது. </b></p><p><br></p><p>இவ்விழாவில், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதிவிமான அபிஷேகம், மகா அபிஷேகம் தீபாராதன பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, மதியம் அன்னதானமும், மாலை பெண்கள் திருவிருவிளக்கு பூஜையும் நடைபெற்றது</p><p><br></p><p>விழாவில், ஸ்ரீ வரதவிநாயகர் ஆலய மிருதங்க சக்கரவர்த்தி சண்முகராஜ், கௌரவ தலைவர்கள் கணேசன் ( உமா டிம்பர்ஸ் ), ரத்தினவேல், தலைவர் பொன்ராஜ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செண்பகநாதன், துணைத்தலைவர்கள் வெள்ளைச்சாமி, முருகராஜா, துணைச்செயலாளர்கள் ஆனந்த் (RFL), மல்ராஜ், சிவராமன், சக்தி விநாயகம் (எ) அண்ணாமலை,</p><p><br></p><p>ஆலோசகர்கள் & திருப்பணி தொண்டாற்றியவர்கள் கணேசன், இலக்கணமுத்து, நாராயணசாமி, துரை, முருகபூபதி (மதிமுக), வரதராஜன், சுப்புராஜ் (எ) சௌந்தர், ராஜபொம்மு, காசி (மேஸ்திரி) , சக்திவேல், சுப்பிரமணி RFL, ராஜா, முத்துக்குமார், சுகுமார், விஜி, உமாசங்கர், உமாவிக்னேஷ்வரமூர்த்தி, சுதன், அஜய் குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>