ஓட்டப்பிடாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை : தந்தை கைது!
நிருபர்
January 22, 2025
ஓட்டப்பிடாரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் கைது செய்தனா்.
<p><b>ஓட்டப்பிடாரம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் கைது செய்தனா்.</b></p><p><br></p><p><b style="color: rgb(99, 0, 0);">இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : </b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை அடுத்த கீழமுடிமண் காலனி தெருவை சோ்ந்த கூலித் தொழிலாளியான தந்தை வீட்டில் தனியாக இருந்த தனது 14 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.</p><p><br></p><p>இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தந்தையை கைது செய்தனா்.</p>