ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்!
நிருபர்
August 08, 2024
ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்!
<p><b>தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பதவிகளில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர்.</b><br></p><p><br></p><p>நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா நியமனம்</p><p>தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்</p><p>திருவண்ணாமலை எஸ்.பி.யாக இருந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்</p><p>பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம்</p><p>திருப்பத்தூர் எஸ்.பியாக ஸ்ரேயா குப்தா நியமனம்</p><p>சேலம் எஸ்.பியாக கவுதம் கோயல் நியமனம்</p><p>நாகை எஸ்.பி.யாக அருண் கபிலன் நியமனம்</p><p>கரூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான் நியமனம்</p><p>விருதுநகர் எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்</p><p>மயிலாடுதுறை எஸ்.பி.யாக ஸ்டாலின் நியமனம்</p><p>கரூர் எஸ்.பி.யாக இருந்த பிரபாகர், திருவண்ணாமலை எஸ்.பி.யாக நியமனம்</p><p>தருமபுரி எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமனம்</p><p>தென்காசி எஸ்.பி.யாக ஶ்ரீநிவாசன் நியமனம்</p><p>சேலம் தெற்கு காவல் துணை ஆணையராக இருந்த மதிவாணன், வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்</p><p><br></p><p>தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 08) உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><div><br></div>