முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!
நிருபர்
December 17, 2021
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!
<div align="left"><p dir="ltr"><span style="font-size: 16px;"><b>ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</b></span><br></p></div><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">அ.தி.மு.க., ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, வேலைவாங்கி தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. </span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> இதனையடுத்து, அவரை கைது செய்ய டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகளை அமைத்து மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.</span></p>