ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி!
நிருபர்
December 10, 2021
ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி!
<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி, ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.</b></span><br></p><p>
</p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;=""> ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்தது.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">அதனைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மன்ற அலுவலகம் முன்பு </span><span style="font-size:16px" ;="">கெளரவ ஆலோசகர் அருண் தலைமையில்</span><span style="font-size:16px" ;=""> பத்திரிக்கையாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.</span><span style="font-size:16px" ;=""> அதனைத்தொடர்ந்து </span><span style="font-size:16px" ;="">2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடித்து தங்களது இரங்கலை தெரிவித்தனர்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் மன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், பேச்சிமுத்து, பாலகுமார், கற்பக நாதன், நீதி ராஜன், சாதிக், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</span></p>