பெண்ணை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
நிருபர்
November 29, 2021
பெண்ணை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>கயத்தாறில் முன்விரோதம் காரணமாக பெண்ணை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.</b></span><br></p><p>
</p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">கயத்தாறு வடக்கு இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் நேற்று (28.11.2021) அவர்களது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த போது அங்கு வந்த வீரபுத்திரன் (24), த/பெ. முத்தையா, பிள்ளையார் கோவில் தெரு, வடக்கு இலந்தைகுளம், என்பவர் முன்விரோதம் காரணமாக அந்த பெண்ணை அவதூறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து வீரபுத்திரனை கைது செய்தார்.</span></p>