Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · March 11, 2025
எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.
நிருபர் · March 11, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலி... மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!
நிருபர் · March 11, 2025
அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை உடனுக்குடன் மேற்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்
நிருபர் · March 10, 2025
இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!
நிருபர் · March 10, 2025
தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது என கோட்டாட்சியர் பிரபு தெரிவித்துள்ளார்.
நிருபர் · March 10, 2025
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி சிறுவனை ஆயுதங்களால் தாக்கிய ஒருவரை கைது செய்தும் மற்றும் 2 இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நிருபர் · March 10, 2025
தூத்துக்குடியில் மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உருவப்படத்தை அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
நிருபர் · March 10, 2025
கனமழை பாதிப்புகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · March 10, 2025
தூத்துக்குடியில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவசம்... கலெக்டர் தகவல்!
நிருபர் · March 10, 2025
தூத்துக்குடியில் திமுக திடீர் ஆர்ப்பாட்டம்... உருவப்படங்களை செருப்பால் அடித்து ஆவேசம்!
நிருபர் · March 10, 2025
மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
நிருபர் · March 10, 2025
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை ( மார்ச் 11 ) மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.