Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · May 21, 2025
தூத்துக்குடியில் ஒருவரை கொலை செய்வதற்காக வாளுடன் திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், கைதானவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர் · May 21, 2025
ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன் என்றும் ஆலையை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிருபர் · May 21, 2025
பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு தகவலை தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
நிருபர் · May 21, 2025
வேடிக்கை பார்க்க முடியாது... அடுத்தடுத்து தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் வந்த பல்வேறு அமைப்பினர்!
நிருபர் · May 21, 2025
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிடும் நபர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில்,
நிருபர் · May 21, 2025
எட்டயபுரம் பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கியதில் முறைகேடு : 3 பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை (பதிவு செய்யப்பட்ட மீன்பிடி நாட்டுப்படகு மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி நாட்டுப்படகு) 06.06.2025அன்று நேரடி கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 55 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மற்றொரு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் எண்கள் மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · May 20, 2025
மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்று என்ற நோக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
நிருபர் · May 20, 2025
தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் அருகே கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.