Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தமிழ்நாடு
நிருபர் · December 16, 2024
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிருபர் · December 15, 2024
தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
நிருபர் · December 14, 2024
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலக்குறைவால் காலமானார்
நிருபர் · December 11, 2024
திருச்சியில் நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு பையில் கட்டி குப்பைத்தொட்டியில் வீசிய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நிருபர் · December 11, 2024
பல்லடம் 3 பேர் கொலை வழக்கில் தூத்துக்குடி வாலிபருக்கு தொடர்பா? போலீசார் தீவிர விசாரணை
நிருபர் · December 10, 2024
நிதி நிர்வாக செயல்பாடுகளில் முறைகேடுகள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவரை கோவை மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நிருபர் · December 07, 2024
நாளை (டிசம்பர் 8) முதல் 16 ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · December 07, 2024
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்? என்று இந்திய மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிருபர் · December 03, 2024
கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், நாளையும் (டிச. 4) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · December 03, 2024
தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்...ரயில் பயணிகள் கவனத்திற்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நிருபர் · December 03, 2024
மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர் · December 02, 2024
கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மற்றும் கடலூரில் நாளை ( டிசம்பர் 3 ) செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.