<p><b>தூத்துக்குடியில் நாளை (12 ஆம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</b></p><p><br></p><p>தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் அய்யனார் துணை மின்நிலையத்தில் நாளை ( ஜூன் 12 ) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.</p><p><br></p><p>அதன் காரணமாக மாப்பிள்ளையூரணி, திரேஷ் நகர், குமரன்நகர், காமராஜ் நகர்,&nbsp; டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர்,&nbsp; நேரு காலனி கிழக்குப் பகுதி,&nbsp; ஜீவா நகர், லூர்தம்மாள்புரம்,&nbsp; தாளமுத்து நகர், கோயில் பிள்ளை விளை, ஆரோக்கியபுரம்,&nbsp; சவேரியார்புரம், மாதா நகர்,&nbsp; ராஜபாளையம், சிலுவைப்பட்டி,&nbsp; கிருஷ்ணராஜபுரம்,&nbsp; முத்துகிருஷ்ணாபுரம்,&nbsp; மேலஅரசடி, கீழ அரசடி,&nbsp; வெள்ளபட்டி, தருவை குளம்,&nbsp;&nbsp;</p><p><br></p><p>பட்டிணமருதூர்,&nbsp; உப்பளபகுதிகள், பனையூர்,&nbsp; அனந்தமடபச்சேரி,&nbsp; வாலசமுத்திரம், மேலமருதூர்,&nbsp; அ.குமாரபுரம்&nbsp; மற்றும் திரேஸ்புரம், பூபாலராயர் புரம், அலங்காரதட்டு,&nbsp; எஸ்.எஸ்.மாணிக்கபுரம்,&nbsp; குரூஸ்புரம், சங்குகுளி காலனி,&nbsp; மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம்,&nbsp; முத்துகிருஷ்ணா புரம், ராமர்விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>