<p><b>தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம்,&nbsp; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,&nbsp;&nbsp;</p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் District Early Intervention Centre-ல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் TN. RIGHTS திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் One Stop Centre-ற்கு ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் ஒப்பந்த அடிப்படை காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக தற்காலிகமாக மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட விண்ணப்பங்கள் 22.01.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.&nbsp;</p><p><br></p><p>இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது</p><p><br></p><p><b>அமைப்பின் பெயர்:</b></p><p>தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம்</p><p><br></p><p><b><span style="color: rgb(255, 0, 0);">பதவியின் பெயர்:</span> </b>Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)</p><p><b style="">காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:</b><b style="color: rgb(255, 0, 0);"> </b>01</p><p><span style="font-weight: bold;">சம்பளம்: </span>Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்</p><p><span style="font-weight: bold;">கல்வி தகுதி: </span>Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university</p><p><span style="font-weight: bold;">வயது வரம்பு: </span>அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.</p><p><br></p><p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-weight: bold;">பதவியின் பெயர்:</span> </span>Social Worker (சமூக சேவகர்)</p><p><span style="font-weight: bold;">காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: </span>01</p><p><span style="font-weight: bold;">சம்பளம்:</span> Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்</p><p><span style="font-weight: bold;">கல்வி தகுதி: </span>Master of Social Work (MSW)</p><p><span style="font-weight: bold;">வயது வரம்பு: </span>அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.</p><p><br></p><p><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">பதவியின் பெயர்: </span>Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )</p><p><span style="font-weight: bold;">காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: </span>01</p><p><span style="font-weight: bold;">சம்பளம்: </span>Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்</p><p><span style="font-weight: bold;">கல்வி தகுதி:</span> Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.</p><p><span style="font-weight: bold;">வயது வரம்பு: </span>அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்</p><p><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">பணியமர்த்தப்படும் இடம்:</span></p><p>தூத்துக்குடி மாவட்டம்</p><p><br></p><p><span style="font-weight: bold;">விண்ணப்பிக்கும் முறை:</span></p><p>தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.</p><p><br></p><p><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அனுப்ப வேண்டிய முகவரி:</span></p><p>மாவட்ட சுகாதார அலுவலர்</p><p>மாவட்ட சுகாதார அலுவலகம்</p><p>மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்</p><p>தூத்துக்குடி – 628002</p><p><br></p><p><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">விண்ணப்பிக்க வேண்டிய தேதி:</span></p><p>விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07/01/2025</p><p>விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025</p><p><br></p><p><span style="font-weight: bold;">தேர்வு செய்யும் முறை:</span></p><p>Shortlisting</p><p>Interview</p><p><span style="font-weight: bold;">விண்ணப்பக்கட்டணம்:</span></p><p>விண்ணப்பக்கட்டணம் கிடையாது</p><p><br></p><p><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">குறிப்பு:</span></p><p>மேலும் தகவல்களை அறிந்து கொள்ள&nbsp;</p><p>&nbsp;<a href="https://thoothukudi.nic.in/" target="_blank">https://thoothukudi.nic.in/</a>&nbsp;அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.</p><p><br></p><p><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நிபந்தனைகள்:</span></p><p>1. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.</p><p>2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.</p><p>3. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணிநியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரம் அளிக்கவேண்டும்.</p><p>4. மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் ஒப்பந்த விதிமுறைகளுக்கு இணங்க 2 ஆண்டுகள் இந்தப் பதவிக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச காலம் (செயல்திறன் மதிப்பீட்டிற்கு உட்பட்டு ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் பிறகு ஒப்பந்தம்&nbsp; புதுப்பிக்கப்படும்).&nbsp;</p><p>5. இந்ந ஒப்பந்த சேவைகள் இத்திட்டம் முடிவடைந்த காலத்திற்கு பின் நீட்டிக்கப்பட மாட்டாது.</p>