தூத்துக்குடியில் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட மினி டைடல் பூங்காவின் சிறப்புகள் என்ன?
நிருபர்
December 29, 2024
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் மேம்பாலம் அருகே ரூ.ரூ.32½ கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ( டிச.,29 ) திறந்து வைத்தார்.
<p><b>தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். </b></p><p> </p><p>தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் மேம்பாலம் அருகே ரூ.ரூ.32½ கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ( டிச.,29 ) திறந்து வைத்தார். </p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/12/29/11735475736.jpg" style="width: 100%;"><br></p><p>பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.</p><p><br></p><p>இந்நிகழ்வில், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>