தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் பணியிட மாற்றம்!
நிருபர்
December 05, 2024
தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
<p><b>தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</b></p><p><br></p><p>தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் துணை கமிஷனர்கள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி துணை கமிஷனர் ராஜாராம் நெல்லை மாநகராட்சிக்கும், ஈரோடு துணை கமிஷனர் சரவணகுமார் தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். </p><p><br></p><p>அதேபோல் வேலூர், கோவை, திருப்பூர், ஆவடி, தாம்பரம் துணை கமிஷனர்களையும் இடமாற்றம் செய்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.</p>