<p><b>சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவர் 382வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,  </b><br></p><p>அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ குமார் தலைமையில்,</p><p>நினைவிடத்தில்  மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>இந்நிகழ்வில் அதிமுக எட்டையபுரம் நகர அவை தலைவர் கணபதி, கவுன்சிலர் அய்யம்மாள், கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, மனோகரன், சின்னத்துரை, மகளிர் அணியினர் செல்வி, சாந்தி, கட்சி  நிர்வாகி வேலுச்சாமி, மோகன், மணிகண்டன்,</p><p>ஜமாத் தலைவர் காஜா மைதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.</p>