<p><b>39 வது வார்டு பகுதி இளைஞர்களுக்கான&nbsp; கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்&nbsp; திருச்சிற்றம்பலம் வழங்கினார்.</b><br></p><p>தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக&nbsp; செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முக நாதன்&nbsp; வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகரம் 39 வது வார்டு இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் விளையாட்டு உபகரண ங்களை,&nbsp; மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்&nbsp; திருச்சிற்றம்பலம்&nbsp; வழங்கினார்.&nbsp;<br></p><p>அதனைத்தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய திருச்சிற்றம்பலத்திற்கு " TUTY SPARTANS " இளைஞர்கள்&nbsp; தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.</p>