<p><b>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 30.01.2021 அன்று நடைபெற இருப்பதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.<br></b></p><p>தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதற்காக புதிய நிர்வாகிகளை தலைமை நியமித்து உள்ளது.&nbsp;<br></p><p>புதியதாக&nbsp; நியமிக்கப்பட்ட&nbsp; மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள்,&nbsp; சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் வரும் 30.01.2021 சனிக்கிழமை, காலை 10.45 மணியளவில் நடைபெறவுள்ளதாகவும், நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தேமுதிக&nbsp; தலைமை கழகம் அறிவித்துள்ளது.<br></p>