தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி!
நிருபர்
February 15, 2024
தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி!
<p><b>தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே நான்கு வழிச்சாலையில், தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு கிரேன் ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/02/15/11707992773.jpg" style="width: 100%;"><br></p><p>இதனையடுத்து, தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்து வருகின்றனர்.</p>