<p><b>தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் CSI&nbsp; போல் பேட்டை தூய மிகாவேல் ஆலயத்தின் குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது</b></p><p><b> </b></p><p>தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் CSI&nbsp; போல் பேட்டை தூய மிகாவேல் ஆலயத்தின் குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது.<br></p><p> </p><p>சேகர குருவானவர் அருள்திரு.மைக்கேல்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து ஆரம்பித்து வைத்தார்கள். கமிட்டி அங்கத்தினர்கள் தலைமை வகித்தனர்.<br></p><p>பவனி ஏற்பாடுகளை சபைஊழியர் மனோரஞ்சித் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.திருச்சபையின் மக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்</p>