கொரோனா தடுப்பு பணிக்கு நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி
நிருபர்
June 15, 2021
கொரோனா தடுப்பு பணிக்கு நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி
<p><b>கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்</b>.<br></p><p>கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று, தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என ஏராளமானவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். </p><p>அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.<br></p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை முதலமைச்சிடம் வழங்கினார்.<br></p>