Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · February 06, 2025
குளத்தூர் - தருவைகுளம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் மழை வெள்ளத்தால் சாலை சேதமான நிலையில், மணல் மேடுகளால் அங்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் சேதமடைந்த நிலையில், அதனை குளத்தூர் ஆட்டோ டிரைவர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நிருபர் · February 06, 2025
தூத்துக்குடி அருகே சத்துணவு ஊழியரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிருபர் · February 05, 2025
பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நிருபர் · February 05, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · February 05, 2025
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
நிருபர் · February 05, 2025
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
நிருபர் · February 05, 2025
விபத்துக்குள்ளான வாகனத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ.6,82,243 மற்றும் ரூ.1,10,000 இழப்பீடு தொகை ஆகியவற்றை பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நிருபர் · February 04, 2025
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நாளை (பிப்.,.5) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
நிருபர் · February 04, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (05.02.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நிருபர் · February 04, 2025
விளாத்திகுளம், குளத்தூர் மற்றும் சூரங்குடி பகுதிகளில் நாளை (பிப்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · February 04, 2025
தூத்துக்குடியில் வருகிற 6ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · February 04, 2025
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.